திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 480 பேர் நீட் தேர்வு எழுதியதில் 62 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 418 பேர் தோல்வி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 480 பேர் நீட் தேர்வு எழுதியதில் 62 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 418 பேர் தோல்வி அடைந்தனர்.